சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை- சரத்பவார் குற்றச்சாட்டு

சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை- சரத்பவார் குற்றச்சாட்டு

சாதி, மதம், மொழியை வைத்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை என பா.ஜனதா மீது சரத்பவார் குற்றம் சாட்டினார்.
18 Aug 2023 12:15 AM IST