வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக வெளிமாநிலத்தவர்கள் மீது வழக்குகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக வெளிமாநிலத்தவர்கள் மீது வழக்குகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்பதை பணி வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேலூரில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறினார்
29 May 2022 1:50 PM GMT