மும்பையில் 400 கிலோ கலப்பட நெய் பறிமுதல்

மும்பையில் 400 கிலோ கலப்பட நெய் பறிமுதல்

சிஞ்ச்பந்தர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 400 கிலோ கலப்பட நெய்யை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2022 12:15 AM IST