மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்

மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசு - ஓபிஎஸ் கண்டனம்

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்த பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
2 Nov 2022 10:16 AM IST