மழைக்காலங்களில் தீவு போல் மாறும் குடியிருப்பு

மழைக்காலங்களில் தீவு போல் மாறும் குடியிருப்பு

குனியமுத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். கார்டன் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், தீவு போல மாறிவிடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
6 Nov 2022 10:34 PM IST