கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்பு

கும்பகோணம் அருகே கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 Nov 2022 2:34 AM IST