மாற்றுப்பாதைகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி

மாற்றுப்பாதைகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதி

பேராவூரணி அருகே பாலம் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட இரண்டு மாற்றுப்பாதைகளும் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
12 Nov 2022 2:14 AM IST