போலி ஆவணம் தயாரித்து நில மோசடி- சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி- சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த சோட்டா சகீலின் உறவினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2022 12:15 AM IST