விமான நிலையத்தில் ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்- 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

விமான நிலையத்தில் ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்- 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

விமானத்தில் கடத்தி செல்ல முயன்ற ரூ.1½ கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 12:15 AM IST