சென்னைக்கு அனுப்பியபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேர் கைது

சென்னைக்கு அனுப்பியபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேர் கைது

சென்னைக்கு அனுப்ப லாரியில் ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றபோது ரூ.23 லட்சம் செல்போன், மடிக்கணினி திருடிய காவலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 12:15 AM IST