சிவசேனாவை உடைப்பதில் தோல்வி அடைந்து இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் - மந்திரி தீபக் கேசர்கர் பரபரப்பு பேட்டி

சிவசேனாவை உடைப்பதில் தோல்வி அடைந்து இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் - மந்திரி தீபக் கேசர்கர் பரபரப்பு பேட்டி

உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.
23 Jun 2023 12:30 AM IST