ரெயில்களை பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியே வந்து வழி தெரியாமல் தவித்த சிறுவர்கள் - போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

ரெயில்களை பார்க்கும் ஆசையில் வீட்டை விட்டு வெளியே வந்து வழி தெரியாமல் தவித்த சிறுவர்கள் - போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

ரெயில்களை பார்க்கும் ஆசையில் வெளியே வந்து வீடு திரும்ப வழிதெரியாமல் தவித்த சிறுவர்களை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
26 Jun 2023 12:45 AM IST