209 பேர் கொல்லப்பட்ட மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பு தினம்: நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி -

209 பேர் கொல்லப்பட்ட மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பு தினம்: நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி -

மும்பை தொடர் ரெயில் குண்டுவெடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைய காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர் உருக்கமாக கூறினார்.
12 July 2023 12:15 AM IST