அரசு பள்ளிகளில் புதிதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு - மந்திரி தீபக் கேசர்கர் பேட்டி

அரசு பள்ளிகளில் புதிதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு - மந்திரி தீபக் கேசர்கர் பேட்டி

மராட்டிய அரசு பள்ளிகளில் புதியதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.
15 July 2023 1:45 AM IST