மலாடு மார்வே பகுதியில் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயம் - ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

மலாடு மார்வே பகுதியில் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயம் - ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

மும்பை மலாடு மார்வே பகுதியில் உள்ள கடல் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயமானார்கள். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
17 July 2023 12:30 AM IST