ராய்காட் அருகே கனமழையால் சோகம் - மலைக் கிராமத்தில் நிலச்சரிவு; 16 பேர் பலி

ராய்காட் அருகே கனமழையால் சோகம் - மலைக் கிராமத்தில் நிலச்சரிவு; 16 பேர் பலி

ராய்காட் அருகே கனமழையால் மலை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியானார்கள். மேலும் பலர் மண்ணில் புதைந்து இருப்பதாக கருதப்படும் நிலையில் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
21 July 2023 12:15 AM IST