சார்ஜா சிறையில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை மும்பை திரும்பினார்- போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்

சார்ஜா சிறையில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை மும்பை திரும்பினார்- போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்

போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்தி நடிகை கிரிசன் பெரிரா நேற்று மும்பை திரும்பினார்.
4 Aug 2023 12:15 AM IST