குஜராத்தி- ராஜஸ்தானி கருத்து: மராட்டிய கவர்னர் மன்னிப்பு கோரினார்

குஜராத்தி- ராஜஸ்தானி கருத்து: மராட்டிய கவர்னர் மன்னிப்பு கோரினார்

மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது என கவர்னர் கோஷ்யாரி பேசியிருந்தார்.
1 Aug 2022 9:31 PM IST
 குஜராத், ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால் மும்பை நாட்டின் நிதி தலைநகராக இருக்காது - கவர்னர் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

' குஜராத், ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால் மும்பை நாட்டின் நிதி தலைநகராக இருக்காது' - கவர்னர் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

குஜராத், ராஜஸ்தான் மக்களை மராட்டியத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகரமாக இருக்காது என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
30 July 2022 6:44 PM IST