வாணியாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு

வாணியாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11 Sept 2022 8:53 PM IST