அலுவலர்களை அலற விட்ட பாம்பு

அலுவலர்களை அலற விட்ட பாம்பு

பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு அலுவலர்களை அலற விட்டது. 2 மணி நேரம் தேடியும் அந்த பாம்பு பிடிபடவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
24 Nov 2022 6:47 PM GMT