பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
26 Jun 2022 5:41 PM GMT