பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மாணவர்கள் மனு

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மாணவர்கள் மனு

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர்.
9 Oct 2023 9:31 PM GMT