நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால்  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு

நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு

நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் ‘ரூல் கர்வ்' விதிப்படி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.
5 Aug 2022 3:02 PM GMT