அந்தேரி கிழக்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா போட்டியில் இருந்து விலகியதற்கு தோல்வி பயமே காரணம்- தாக்கரே சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

அந்தேரி கிழக்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா போட்டியில் இருந்து விலகியதற்கு தோல்வி பயமே காரணம்- தாக்கரே சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் பா.ஜனதா போட்டியில் இருந்து விலகி உள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூறியுள்ளது.
19 Oct 2022 12:15 AM IST