ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது

ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது

மொடக்குறிச்சி அருகே பலத்த மழை பெய்தது. இதனால் ரெயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரால் பஸ் பழுதாகி நின்றது. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Jun 2022 9:39 PM GMT