பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டன. மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் இருமாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
23 Sep 2022 6:45 PM GMT