2047-ல் இந்தியா வல்லரசாகும் - எல்.முருகன் பேச்சு
தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் அளித்து வருகிறார் என்று எல்.முருகன் கூறினார்.
28 Feb 2024 5:30 AM GMTமத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன - பிரதமர் மோடி தாக்கு
தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Feb 2024 5:14 AM GMTதூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடி சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
28 Feb 2024 4:57 AM GMTபல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன் - பிரதமர் மோடி பதிவு
பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
28 Feb 2024 3:51 AM GMTபிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்
நெல்லையில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
28 Feb 2024 12:20 AM GMTமழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்மாவட்டங்களில் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
25 Feb 2024 5:57 AM GMTதூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
25 Feb 2024 4:48 AM GMTதூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 111 சவரன் நகை கொள்ளை
ஆழ்வார்திருநகரி அருகே 111 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Feb 2024 1:16 AM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை
வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார்.
17 Feb 2024 7:00 PM GMTகூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி படுகொலை - தூத்துக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்
கொலையாளிகள் மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால், சுரேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
10 Feb 2024 4:05 PM GMTஅல்வா கொடுத்து கோரிக்கை... மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன போராட்டம்
நிவாரண நிதியை விடுவிக்க கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அல்வா தரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jan 2024 5:19 PM GMTஎலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்
எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Jan 2024 5:15 AM GMT