இறைச்சிக்காக லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்பு; இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்

இறைச்சிக்காக லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்பு; இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்

சொரப்பில் இறைச்சிக்காக 2 லாரிகளில் கடத்திய 18 மாடுகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த லாரிகளை இந்து அமைப்பினர் மடக்கி பிடித்தனர்.
28 July 2022 2:41 PM GMT