குடிநீர் கேட்டு    காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி    திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Sep 2022 6:45 PM GMT