இலங்கையில் இருந்து அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர்

இலங்கையில் இருந்து அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர்

இலங்கையில் இருந்து நேற்று தனுஷ்கோடிக்கு அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் விசாரணைக்கு பின்னர் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
25 Sep 2023 6:45 PM GMT
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்.
31 July 2023 6:46 PM GMT
இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை

இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு வந்த அகதியிடம் போலீசார் விசாரணை
25 March 2023 7:26 PM GMT
நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ேபர் மீட்பு

நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ேபர் மீட்பு

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து நடுக்கடல் மணல் திட்டில் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.
24 Nov 2022 2:48 PM GMT
தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற   7 பேர் பிடிபட்டனர்.

தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேர் பிடிபட்டனர்.

தனுஷ்கோடிக்கு அகதியாக வர முயன்ற 7 பேரை இலங்கை கடற்படை பிடித்தது
10 Oct 2022 4:18 PM GMT
இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிருக்கு பயந்து கடலில் குதித்த இலங்கை வாலிபரின் கதி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
7 Oct 2022 6:30 PM GMT
படகில் தப்பி வந்து நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான 4 அகதிகள்

படகில் தப்பி வந்து நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான 4 அகதிகள்

இலங்கையில் இருந்து படகில் தப்பி தனுஷ்கோடிக்கு வந்து, நேராக போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அகதிகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
13 Aug 2022 3:25 PM GMT
மணல்திட்டில் தவித்த அகதிகள்; இலங்கை கடற்படையினர் மீட்டனர்

மணல்திட்டில் தவித்த அகதிகள்; இலங்கை கடற்படையினர் மீட்டனர்

தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் தவித்த 10-க்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் ஏற்றி மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
5 Aug 2022 5:42 PM GMT
நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேர்

நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேர்

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக வந்து நடுக்கடலில் 1-வது மணல் திட்டில் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
11 July 2022 4:55 PM GMT
இலங்கையில் இருந்து ரூ.4 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்த 2 குடும்பம்..!

இலங்கையில் இருந்து ரூ.4 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்த 2 குடும்பம்..!

இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்குள்ள தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
11 July 2022 9:04 AM GMT
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்ப முயன்ற 7 அகதிகள் பிடிபட்டனர்.
6 July 2022 6:50 PM GMT
இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் பிடிபட்டனர்

இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் பிடிபட்டனர்

இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் பிடிபட்டனர்.
6 July 2022 6:38 PM GMT