அகழாய்வு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

அகழாய்வு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருக்கனூர் அருகே பி.எஸ். பாளையத்தில் அகழாய்வு பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
6 Aug 2022 5:02 PM GMT