தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி

தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1¼ கோடியை மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
31 Aug 2023 6:45 PM GMT