அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் நடவடிக்கை

அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
14 Jan 2023 5:04 PM GMT