நடப்போம், நலம் பெறுவோம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை -அமைச்சர் அறிவிப்பு

நடப்போம், நலம் பெறுவோம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை -அமைச்சர் அறிவிப்பு

நடப்போம், நலம் பெறுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
19 April 2023 12:15 AM GMT
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் -அமைச்சர் அறிவிப்பு

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 100 தொழில் முனைவோர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
5 April 2023 10:43 PM GMT
மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு

மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு

மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின்கட்டணம் செலுத்த மேலும் 2 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 Nov 2022 12:22 AM GMT
10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடக்கம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது

10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடக்கம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் கூறினார்.
8 Nov 2022 12:14 AM GMT
கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் அறிவிப்பு

கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பாதிக்காத வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
8 July 2022 9:52 PM GMT
தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
22 May 2022 9:25 PM GMT