அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அறிவுறுத்தி உள்ளார்.
10 Jun 2022 12:51 PM GMT