விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும்படி அரியானா அரசு மற்றும் மத்திய அரசை பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
21 Feb 2024 9:23 AM GMT