அமைதி கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து இன்று முடிவு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அமைதி கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து இன்று முடிவு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு குறித்து, அமைதி கூட்டத்தை இன்று நடத்தி கலெக்டர் முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
12 Jan 2023 8:45 PM GMT