பெங்களூருவில் 3-வது நாளாக தொடருகிறது: ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி

பெங்களூருவில் 3-வது நாளாக தொடருகிறது: ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி

பெங்களூருவில் 3-வது நாளாக ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது.
14 Sep 2022 10:48 PM GMT
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

பெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

பெங்களூருவில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள்.
12 Sep 2022 10:28 PM GMT
பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

பெங்களூருவில் 600 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
12 Sep 2022 9:50 PM GMT