5 மாத கர்ப்பிணி ஆசிரியை மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்...!

5 மாத கர்ப்பிணி ஆசிரியை மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்...!

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் ஐந்து மாத கர்ப்பிணி ஆசிரியை ஒருவர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
30 Nov 2022 10:00 AM GMT