குற்றவாளிகளை கண்காணிக்க 24 இடங்களில் அதிநவீன கேமரா
முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.
20 Jun 2022 5:02 PM GMTஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா?
சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Jun 2022 6:05 PM GMTஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
23 May 2022 1:13 PM GMT