ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி...!

ஆவடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி...!

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Jan 2023 4:00 AM GMT
எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
24 Nov 2022 4:50 AM GMT
ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலி; தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாலிடெக்னிக் மாணவர் பலியானார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15 Nov 2022 10:44 AM GMT
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது நடைமேடைக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 Nov 2022 2:35 PM GMT
ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலிஆவடி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது நடைமேடைக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 Nov 2022 9:17 AM GMT
ஆவடி ரெயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நின்று செல்லும் - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்

ஆவடி ரெயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நின்று செல்லும் - மத்திய மந்திரிகள் தொடங்கி வைத்தனர்

ஆவடி ரெயில் நிலையத்தில் மங்களூரு அதிவிரைவு ரெயில் நிறுத்த சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
22 Aug 2022 11:49 AM GMT
ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.ஐ.டி. மாணவி பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.ஐ.டி. மாணவி பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த ஒடிசா மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
20 Aug 2022 7:00 AM GMT
ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் ரெயில்கள் தாமதம்; பொதுமக்கள் அவதி

ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் ரெயில்கள் தாமதம்; பொதுமக்கள் அவதி

ஆவடி ரெயில் நிலையத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், மற்ற ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
25 July 2022 5:11 AM GMT