சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்
முல்பாகல் அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன. இதனால் கிராம மக்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2022 5:04 PM GMT10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள்
கடந்த 10 ஆண்டாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
21 Jun 2022 5:49 PM GMTபெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவு
பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Jun 2022 4:41 PM GMTகோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Jun 2022 4:09 PM GMTதிருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு;போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு
திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2022 9:25 PM GMTகடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
குலசேகரம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Jun 2022 7:00 PM GMTகாரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை
பந்தலூர் அருகே காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களை எச்சரித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.
18 Jun 2022 2:13 PM GMTசேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல ஆய்வுக் கூட்டம்-4 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு
சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17 Jun 2022 11:15 PM GMTமண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது
மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2022 8:39 PM GMTதம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
சொத்து தகராறில் தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jun 2022 4:36 PM GMTஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4¾ லட்சம் வசூலாகி உள்ளது.
15 Jun 2022 8:34 PM GMT