தனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை  சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை

தனியார் கல்லூரியில் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டில் மகளை சேர்த்த அரசு டாக்டர் போலீசார் விசாரணை

சிவமொக்காவில், அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் தனது மகளை சேர்த்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
19 Jun 2023 6:45 PM GMT