அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம்

அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் மீண்டும் கடிதம்

சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக உள்ளதாக தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.
7 Jun 2022 9:39 AM GMT