திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே மோதல் - 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே துக்க நிகழ்ச்சியில் மோதலில் ஈடுப்பட்ட இரு தரப்பினர் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
9 Aug 2022 11:09 AM GMT