கூவத்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 4 பேர் கைது
கூவத்தூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2023 9:45 AM GMTதிருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே மோதல்: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 July 2023 6:45 PM GMTதிருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல்
திருவள்ளூரில் நில தகராறில் இருதரப்பினரிடையே மோதல் காரணமாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 April 2023 11:13 AM GMTமணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம்: இருதரப்பினரிடையே மோதல்; ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது செஞ்சி அருகே பரபரப்பு
செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்ற தலைவர், அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2022 6:45 PM GMT