இறந்து விட்டதாக ஈமச்சடங்கு செய்த நிலையில் உயிருடன் இருப்பதை பார்த்த சகோதரர் கண்ணீர்

இறந்து விட்டதாக ஈமச்சடங்கு செய்த நிலையில் உயிருடன் இருப்பதை பார்த்த சகோதரர் கண்ணீர்

ஆந்திராவில் மாயமானவர் இறந்து விட்டதாக கருதிய நிலையில் திருப்பத்தூர் மனநல காப்பகத்தில் குணமடைந்து உயிருடன் இருப்பதை நேரில் பார்த்த சகோதரர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.
10 Jan 2023 6:48 PM GMT