இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை; நடக்கும் என நம்புகிறோம் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

'இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை; நடக்கும் என நம்புகிறோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு முதற்கட்டமாக குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
30 Dec 2023 1:39 PM GMT
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சரிடம் ஒப்படைப்பு

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சரிடம் ஒப்படைப்பு

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
29 Sep 2023 8:55 AM GMT
இலங்கை தமிழர்கள் 4 பேர் தமிழகம் வருகை..!

இலங்கை தமிழர்கள் 4 பேர் தமிழகம் வருகை..!

இலங்கை தமிழர்கள் 4 பேர் ராமேசுவரம் வந்துள்ளனர்.
31 July 2023 7:02 AM GMT
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் - இலங்கை தமிழர்கள் கோரிக்கை

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் - இலங்கை தமிழர்கள் கோரிக்கை

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் என்றுவியட்நாமில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Nov 2022 7:29 PM GMT
வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிள்ளயுது.
17 Oct 2022 8:47 PM GMT
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு

14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை கோர்ட்டின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கர்நாடக அரசு மாற்றியது.
20 Sep 2022 12:44 PM GMT
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM GMT
திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
24 Jun 2022 1:15 PM GMT
வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் - பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் - பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பெரியமேடு அருகே வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 10:42 AM GMT