உசிலம்பட்டி அருகே மீன்பிடி குத்தகைக்கு கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு  -பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே மீன்பிடி குத்தகைக்கு கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு -பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
23 Nov 2022 8:16 PM GMT