உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி

உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி

உளுந்தூர்பேட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sep 2023 6:45 PM GMT